குடிதண்ணிருக்காக வரிசையில் நின்றோம்:
தமிழ் அன்னை வருத்தப்பட்டாள், மாதம் மும்மாரி பொழிந்து வளமாக வாழ்ந்த என் நாட்டு மக்கள் நிலை இப்படி ஆகிவிட்டதே என்று....
படம் இணையத்திலிருந்து
சினிமா டிக்கட்டுக்காக வரிசையில் நின்றோம்:
தமிழ் அன்னை வருத்தப்பட்டாள், வேலையை மறந்து இப்படி இருக்கிறார்களே என்று..
படம் இணையத்திலிருந்து
சாரயத்திற்க்காக வரிசையில் நின்றோம்:
தமிழ் அன்னை வருத்தப்பட்டாள், இவர்கள் நிலை என்னவாகும் என்று..
படம் தட்ஸ்தமிழ்.காம் தளத்திலிருந்து
படங்களும் படத்திற்கான உங்கள் கருத்தும் நன்று....
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கு நன்றி சார்.........
நீக்கு