புதன், 2 ஏப்ரல், 2014

பரிணாம வளர்ச்சி


குடிதண்ணிருக்காக வரிசையில் நின்றோம்:

தமிழ் அன்னை வருத்தப்பட்டாள், மாதம் மும்மாரி பொழிந்து வளமாக வாழ்ந்த என் நாட்டு மக்கள் நிலை இப்படி ஆகிவிட்டதே என்று....  




                                              படம் இணையத்திலிருந்து 

சினிமா டிக்கட்டுக்காக வரிசையில் நின்றோம்:

தமிழ் அன்னை வருத்தப்பட்டாள், வேலையை மறந்து இப்படி இருக்கிறார்களே என்று..




                                                படம் இணையத்திலிருந்து 

சாரயத்திற்க்காக வரிசையில் நின்றோம்:

தமிழ் அன்னை வருத்தப்பட்டாள், இவர்கள் நிலை என்னவாகும் என்று..


                                   
                                    படம் தட்ஸ்தமிழ்.காம் தளத்திலிருந்து


2 கருத்துகள்: