வெள்ளி, 24 அக்டோபர், 2014

தமிழன் தோன்றிய இடம் !!!!!

தமிழன் முதன் முதலில் எந்த ஊரில் வாழ்ந்திருப்பான் ???

 

சென்னை -

 

சென்னை இன்னைக்கு தான் தமிழ் நாட்டோட தலை நகர். அதோட வரலாறு வெறும் 396 வருஷம் தான், அதனால இப்போதைய தலைநகரத்தை விட்டு விடுவோம், பழைய தலைநகரம் எதாவது இருக்குமா,

 

சோழ தலைநகர் தஞ்சாவூரா , பாண்டிய தலைநகர் மதுரையா, சேரர்களின் தலைநகர் வஞ்சியா இல்லைனா பல்லவர்களின் தலைநகர்  காஞ்சியா ?????

 

ரெம்ப குழப்பமா இருக்குதுல்ல......

 

குழம்பவே வேண்டாம்,

 

தமிழன் தோன்றிய இடம் பழனியாகத்தான் இருக்கணும்..

 

எல்லாரும் திருவிளையாடல் படம் பார்த்திருப்போம்

 

மாம்பழத்துக்காக பிரச்சனை வந்தப்பொழுது, முருகன் கோவிச்சிக்கிட்டு சொன்ன வார்த்தை, 

 

"எனக்குன்னு ஒரு மக்கள், எனக்குன்னு ஒரு நாடு உருவாக்கிகிட்டு, என் நாடு என் மக்கள்ன்னு வாழப்போறேன்னு" முருகன் சொல்லிட்டு வந்து நின்ன இடம் எது ???

  

பழனி 

 


 
 

 
 

நாம முருகனையே ஆதி தமிழனா நினைச்சி வணங்குறோம்,

அதனால  தமிழன் தோன்றிய இடம் பழனியாகத்தான் இருக்கணும்..

 
 
டிஸ்கி - பெருமாள்ன்னு ஒரு நண்பர் சொன்ன விஷயம் இது, பிடிச்சிருந்ததால வலையுலகத்துகுள்ள கொண்டு வந்துட்டேன்..... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக